இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 7 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தென்கிழக்கு, தூத்துக்குடி…
Important
பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் – ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் வெளியேற மாட்டோம். பொய்யான பிரசாரங்கள் மூலம் 15, 20 பேர் வெளியேறுவார்கள் என்று சொன்னாலும்,…
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வயோதிப தம்பதிகள் மற்றும் அவர்களது…
Elon Musk – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. 10வது உலக நீர் உச்சி மாநாட்டின்…
“சுரக்ஷா” காப்புறுதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமைக்கு…
டுபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு
டுபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமீரக சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ள சிங்கப்பூர் கிளை தலைவர்…
ரஸ்சியா-உக்ரைன் போரில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள்
நடைபெற்று வரும் ரஸ்சியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 411 பேர் ரஸ்சியா சார்பாக போரில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை முறைப்பாடுகள் அவர்களது குடும்பங்களிலிருருந்து…
இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் சேவை காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை இன்று(19.05) ஞாயிற்றுக் கிழைம…
இன்றைய வானிலை..!
இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் தற்போது நிலவும் மழை…