யாழில் புதிய கட்சி தொடக்கம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(29.04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளதர்.…

மெக்சிக்கோவில் பல உயிர்களை காவு கொண்ட பஸ் விபத்து

மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி…

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில்,அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்…

முல்லைத்தீவில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு – நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச்சென்றநிலையில் அவர் காணாமற்போயுள்ளார். கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ்…

காசா சிறுவர் நிதியத்திற்கான காலம் நீடிப்பு

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்

தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று(29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக…

மே தின கூட்டங்களுக்கு அரச பேருந்துகள்? 

மே தின பேரணிகளுக்கு பஸ்களை கோரி பல அரசியல் கட்சிகளும் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய,…

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள்

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, படகிலிருந்த 14 பேர்…

அபார வெற்றியீட்டியும் இறுதி இடத்தில் பெங்களூரு

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர் தோல்விகளின் காரணமாக தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாம் இடத்திற்கு…

Mullai Panthers அணிக்கு தொடர் வெற்றிகள்..! – NPL 2024 

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் 4வது…