மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை…
Important
தினப்பலன் – 21.03.2025 வெள்ளிக்கிழமை
மேஷம் – சிக்கல் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – பணிவு கடகம் – தோல்வி சிம்மம் – பயம் கன்னி…
நெலுவ – பெலவத்தை வீதியில் விபத்து – இருவர் பலி
காலி,நெலுவ – பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும்,…
சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக அரசாங்கம் மாறியுள்ளது – சஜித்
கடந்த தேர்தல் காலத்தின் போது பேரின மற்றும் நுண் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அது தொடர்பாக பல தொடர்…
பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாககல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட ஊடக…
தொழில் வழங்குவதில் உரிய செயன்முறை அரசிற்கு உள்ளது – பிரதமர்
தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று இயங்குவதாகவும் இதனூடாக வெற்றிடங்களைஅடையாளம் கண்டு தேவையான வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை…
தேஷபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசபந்து…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான…
கெஹெலியவுக்கு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்ககமைய முன்னாள் சுகாதார அமைச்சர்கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல…
மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 05 கட்சிகள் தமது வேட்பு மனு தாக்கல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை, 05 கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.…