15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய மியன்மார்..! 

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவரினால் இந்த…

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை அடுத்த வாரம் முதல்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 17.04.2024 –புதன்கிழமை..!

மேஷம் – நட்பு ரிஷபம் – ஆதரவு மிதுனம் – செலவு கடகம் – கோபம் சிம்மம் – அமைதி கன்னி…

யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள், மீண்டும் கைது  

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.…

புதிய வீசா முறைமை அறிமுகம்  

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை இன்று(17) முதல் அமுலுக்கு வரவுள்ளது.   மேலும், புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும்…

சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – RR vs KKR

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  கொல்கத்தாவில்…

முன்னாள் பிரதி அமைச்சர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு 

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.  அவர் தனது வீட்டில் இன்று(16) பிற்பகல் இரண்டு மின் சுற்றுகளை…

சுகாதார அமைச்சிலிருந்த 679 வாகனங்களை காணவில்லை – சஜித் 

சுகாதாரத் துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்…

பொல்கஹவெலயில் முச்சக்கர வண்டியொன்று கிணற்றில் வீழ்ந்து விபத்து – 07 பேர் காயம்

குருநாகல்-பொல்கஹவெலயில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேர் காயமடைந்துள்ளனர். கல்வெல்ல பகுதியில் இன்று காலை…