நிலையான வைப்புகளுக்கு 15% வட்டி வழங்கப்பட வேண்டும் – சஜித் 

சிறுவர்களை முதியவர்களை பாதுகாப்பது, முதியோர்களின் உயிரைப் பாதுகாப்பது, அவர்களுக்கு உரிய பராமரிப்பு மற்றும் வசதிகளை வழங்குவது ஒரு நாகரீக சமுதாயத்தில் இருக்க…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ…

தினப்பலன் 05.04.2024 – வெள்ளிக்கிழமை..!

மேஷம் – சுகம் ரிஷபம் – லாபம் மிதுனம் – நட்பு கடகம் – பிரீதி சிம்மம் – அன்பு கன்னி…

குஜராத்திற்கு அதிர்ச்சியளித்த பஞ்சாப் அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை கடந்து தொடரின் 2வது வெற்றியை பதிவு…

கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத “Anonymous EEE” என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே…

தேசிய எண்ணெய் தேய்த்தல் விழா அடுத்த வாரம்

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா இடம்பெறவுள்ளதாகசுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்…

வலுப்பெறவுள்ள இரத்தினக்கல் கைத்தொழில் – ஜனாதிபதி உறுதி 

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம்  நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல்…

வெளியாகவுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதன்படி,…

நாட்டின் வறுமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது – சஜித் 

அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை…

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை..!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு…

Exit mobile version