ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் ஃபுகுஷிமாவில் இன்று இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32…

சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை 

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை…

பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேனாவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே  இவர்  நியமிக்கப்படவுள்ளார். …

பிரபல நடிகை கைது

இலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவரான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி…

முதல் இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தரவரிசை பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று(03) நடைபெற்ற…

மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால தடையுத்தரவு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள்…

தென்னாப்பிரிக்கா மண்ணில் சாதனை படைத்த இலங்கை அணி

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியது. இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்திய முதலாவது…

பாராளுமன்ற தேர்தலை கோரும் மற்றுமொரு முயற்சியும் தோல்வி

பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றினை நிறைவேற்றி, பாராளுமன்றத் தேர்தலை கோரும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.  113 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இயலமையினால், இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஆங்கில…

பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன உயிரிழந்துள்ளார்.  திடீர் சுகவீனம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…