காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின்…
Important
வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடை குற்றவாளி தீடீர் மரணம்
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியொருவர் உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து…
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.96 அமெரிக்க…
கடும் வறட்சி – பத்தாயிரம் பேர் பாதிப்பு
நிலவும் வறட்சி காரணமாக இலங்கையில் 3,027 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டம் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்..!
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையில் திருத்தம்…
பிலிப் குணவர்தனவின் நினைவு தினம்
இலங்கையில் சோசலிச இயக்கத்தை உருவாக்க முன்னோடியாக பணியாற்றிய, மறைந்த பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நகைச்சுவையான விடயமா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இந்த தாக்குதல் தொடர்பான மலல்கொட குழு அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு…
துமிந்த, லசந்த, மஹிந்தவின் கட்சி வெளியேற்றத்திற்கு இடைக்கால தடை
துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு…
சமையல் எரிவாயுவின் விலை திருத்தம்?
ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி,…
நெடுஞ்சாலைகள் தனியாரிடம் ஒப்படைப்பு
நெடுஞ்சாலைகளின் செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் இன்று (01) முதல் நெடுஞ்சாலைகளின் முகாமைத்துவம் தனியாரினால் மேற்கொள்ளப்படவுள்ளது. …