பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு விடுதலை

சட்ட ரீதியற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) வழங்கிய…

மரணத்தில் முடிந்த மதுபான போட்டி

ஹட்டன் லெத்தன்டி பகுதியில் நடைபெற்ற மதுபானம் அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர், போட்டி நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.  கணேசன் ராமச்சந்திரன்…

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்ததில்… 

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் டெட் கொடுப்பனவை ஏனைய சுகாதார…

தினப்பலன் 01.04.2024 –திங்கட்கிழமை..!

மேஷம் – அன்பு ரிஷபம் – லாபம் மிதுனம் – பிரீதி கடகம் – ஜெயம் சிம்மம் – பக்தி கன்னி…

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தம் செய்துள்ளது.  எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் இந்த விலைத்திருந்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. …

ஹாட்ரிக் சதங்களை தவறவிட்ட இலங்கை வீரர்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக  531 ஓட்டங்களை பெற்றுள்ளது.  314 ஓட்டங்களுடன் இரண்டாவது…

AI திரைப்படம் தயாரிப்பிற்கு அரசாங்கம் ஆதரவு 

பழமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக…

உடற்பிடிப்பு நிலையத்திற்கு சென்ற நபர் உயிரிழப்பு

கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் உடற்பிடிப்பு நிலையத்திற்கு சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனமடைந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பன்னிப்பிட்டிய பகுதியைச்…

பண்டிகை காலத்தில் 35 ரூபாவாக குறைவடையவுள்ள முட்டை விலை

உள்நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது 35 ரூபாவாக முட்டை விலை குறைவடையவுள்ளது.  பண்டிகை காலத்தின் போது கோழி…

கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸை  கடுமையாக சாடிய மோடி   

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில், புதிய உண்மைகள் வெளிவந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய…

Exit mobile version