கழிவ கற்றல் செயற்பாட்டிற்கு தீர்வு

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை…

கோட்டவை கடூமையாக விமர்சிக்கும் கருணா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ள போதும் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால், தாக்குதல் தொடர்பாக புத்தகம்…

மெத்தியுசை மீண்டும் எதிர்கொள்ளவுள்ள ஷகிப் அல் ஹசன்..!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2வது இறுதியுமான போட்டி இன்று(30) நடைபெறவுள்ளது.  இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட்…

தினப்பலன் 30.03.2024 – சனிக்கிழமை..!

மேஷம் – அமைதி ரிஷபம் – சிரமம் மிதுனம் – அசதி கடகம் – களிப்பு சிம்மம் – நஷ்டம் கன்னி…

கோலியை மாத்திரம் நம்பியிருக்கும் பெங்களூரு அணி? 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோயல் சேலஞ்சர்ஸ்…

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் இன்று (29) முற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க…

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வெளிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த…

புதிய மின்சார சட்டமூலம் எதிர்வரும் இரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியீடு

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் எதிர்வரும் 02 வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும்என மின்சக்தி மற்றும் எரிசக்தி…

தென்னாப்பிரிக்காவில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி

யாத்திரைக்கு சென்றதாக தகவல் தென்னாப்பிரிக்காவின் வட மாகாணமான லிம்போபோவில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தை…

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர்…