புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (23)…

பால்மாவின் விலையில் மாற்றம்..! 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை, குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மா பெக்கட் ஒன்றின்…

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச தனிநபர் விபத்துக் காப்புறுதி..!

ஐக்கிய தேசிய கட்சியின் 2000 கட்சி உறுப்பினர்களுக்கான இலவச தனிநபர் விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் முதற்கட்ட காப்புறுதி வழங்கி வைக்கப்படவுள்ளது.…

மைத்திரியிடம் வாக்குமூலம் பெறவுள்ள  குற்றப்புலனாய்வு பிரிவு..! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நாளை(25) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.  மைத்திரிபால சிறிசேன,  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புடைய…

மூடப்படும் மெக்டொனால்ட் உணவகங்கள்..! 

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெக்டொனால்ட் வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் 12 உணவகங்களை நடாத்துவதற்கு ஏப்ரல் 4 ஆம்…

மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை..!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்படும் மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான…

யாழில் போதைப்பொருளுடன் கடற்படையினர் கைது.

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு கடற்படையினரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

வெங்காய ஏற்றுமதி தடை நீடிப்பு – இந்திய அரசாங்கம்  

இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீடித்துள்ளது. இதனுடாக வெளிநாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகளவில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்திய…

பொருட்களின் விலைகளை நாளாந்தம் அறிவிக்க விசேட திட்டம்…

இறக்குமதி செய்யபடும் பொருட்களின் விலைகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான விபரங்களை நாளாந்தம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…