கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (17) இடம்பெறவுள்ளது. குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல்…
Important
பேராதனையில் பஸ் விபத்து – ஒருவர் பலி மேலும் 37 பேர் வைத்தியசாலையில்
பேராதனை கொப்பேகடுவ சந்தியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) இந்த…
இன்றைய வானிலை..!
நாடளாவிய ரீதியில் இன்று வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை…
இந்திய மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு..!
இந்திய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் ஜூன்…
கடற்கரையை சுத்தமாக பேண புதிய செயலி…
கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார…
மட்டக்களப்பில் இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு
மட்டக்களப்பில் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு…
தேசிய கலப்பு ஓட்டப் போட்டியில் மத்திய, மேல் மாகாணங்களுக்கு முதலிடம்…
2024ஆம் ஆண்டிற்கான தேசிய கலப்பு ஓட்டப் போட்டியில் மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. விளையாட்டு, இளைஞர் விவகார…
ஜனாதிபதியை சந்திக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு வடக்கு,…
அநுரவின் விஜயத்திற்கு வடக்கில் எதிர்ப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மக்கள்…
வெப்பநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான வெப்ப சுட்டெனானது…