உலக ந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Important
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்..!
தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உட்பட…
இன்றைய வானிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
நிசங்கவின் நிதனமான ஆட்டத்தில் வென்றது இலங்கை – தொடர் சமநிலையில்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றிப் பெற்றுள்ளது. 287…
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பட வேண்டிய நாள் இன்று
சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டின் பொது மக்கள் பட்டினியில் தவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.…
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்..!
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பமானது. இந்த தேர்தலுக்கு 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில்…
மன்னாரில் யானை மிதித்து பெண் பலி
மன்னார் மடு பொலிஸ் பிரிவில் கடந்த 12ம் திகதி பெண்னொருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீட்டின் வளவிற்குள் யானை…
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்
2021/2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது.…
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
அம்பாறை-பொத்துவில் சங்கமன்கந்த பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…
மேல் நீதிமன்றில் முன்னாள் சுகாதார அமைச்சர் மனுத்தாக்கல்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்குமாறுகோரி, கொழும்பு…