தலைமன்னார் கடற்பரப்பில் மீனவரின் சடலம் மீட்பு.

தலைமன்னார் பகுதியில் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடந்த (12/03) செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக…

தமிழ் மக்களுக்கான பொலிஸ் தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக ந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்..!

தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உட்பட…

இன்றைய வானிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

நிசங்கவின் நிதனமான ஆட்டத்தில் வென்றது இலங்கை – தொடர் சமநிலையில்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றிப் பெற்றுள்ளது. 287…

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பட வேண்டிய நாள் இன்று

சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டின் பொது மக்கள் பட்டினியில் தவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.…

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்..!

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பமானது. இந்த தேர்தலுக்கு 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில்…

மன்னாரில் யானை மிதித்து பெண் பலி

மன்னார் மடு பொலிஸ் பிரிவில் கடந்த 12ம் திகதி பெண்னொருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீட்டின் வளவிற்குள் யானை…

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்

2021/2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது.…

Exit mobile version