டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக வர்த்தக வங்கிகள் தெரிவிக்கின்றன. இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய…

சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்..!

சம்பள உயர்வு ,தாமதம் மற்றும் பணி இடையூறு விளைவிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில்…

நாட்டில் தொடரும் துப்பாக்கி பிரயோகம்..!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்றிரவு(11) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையேயான மோதல் என பொலிஸார்…

வாள்வெட்டுத் தாக்குதளுக்கு இலக்காகி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதளுக்கு இலக்காகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் என்பவரே…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பு, களுத்துறை,…

தினப்பலன் 12.03.2024 – செவ்வாய்க்கிழமை!

மேஷம் – லாபம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – பகை கடகம் – பயம் சிம்மம் – முயற்சி கன்னி…

புனித ரமழான் நோன்பு பெருநாள் நாளை

புனித ரமழான் நோன்பு பெருநாள் நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை…

கடந்த 24 மணித்தியலாங்களில் பலர் பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 586 பேரும்…

மஹியங்கனையில் துப்பாக்கி பிரயோகம்

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம்…

ஜனாதிபதி ரணில் விரைவில் காயமாற்றுவார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…

Exit mobile version