கண்டி அலகல்ல மலையிலிருந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்துள்ளார். அலகல்ல மலையேறுவதற்கு மாணவர்கள் குழுவொன்றுடன் சென்ற பொது இன்று காலை…
Important
இலங்கையில் 40 வீதமான பெண்கள் நெப்கின் பாவனையை இடைநிறுத்தம்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார நெப்கின் (அணையாடை) பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில்…
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட சிலருக்கு விளக்கமறியல்
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…
தினப்பலன் 10.03.2024 – ஞாயிற்றுக்கிழமை!
மேஷம் – முயற்சி ரிஷபம் – சுகம் மிதுனம் – நட்பு கடகம் – மறதி சிம்மம் – சுபம் கன்னி…
ஜா-எல பகுதியில் துப்பாக்கி சூடு!
ஜா-எல, தண்டுகம என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்…
இலங்கை அபார வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. சைல்கொட்டில்…
தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!
அல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று…
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 779 பேர் கைது!
யுக்திய சுற்றிவளைப்பில் 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 620 சந்தேக நபர்களும், பல்வேறுபட்ட…