ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தன்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 730 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…

சுற்றுலாத்துறையில் நல்ல மாற்றம்…

கடந்த (24.02) அன்று மட்டும் 10,014 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், நாட்டில் சுற்றுலாத்துறை மீண்டும் செயற்பட்டதன் பின்னர்…

நீர் கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இவ்வருடம் நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். உத்தேச…

சில இடங்களில் மழை!

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

தினப்பலன் 27.02.2024 – செவ்வாய்க்கிழமை!

மேஷம் – வரவு ரிஷபம் – வெற்றி மிதுனம் – பக்தி கடகம் – பாசம் சிம்மம் – செலவு கன்னி…

“அதிக வெப்பம் ஆபத்தை தரும்” – குழந்தை நல மருத்துவர் எச்சரிக்கை!

மிகவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின்போது அதிக தண்ணீர்…

இன்றைய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (26.02) முதல் வறட்சியான காலநிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா,…

ரஷ்ய-உக்ரேனியப் போரில் இதுவரையில் 31,000 ராணுவ வீரர்கள் பலி!

ரஷ்ய-உக்ரேனியப் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், அந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் 31,000 உக்ரேனிய ராணுவ வீரர்களும்…

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக் கொலை!

எல்பிட்டிய, திவிதுருகம பகுதியில் இன்று (26.02) பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துகஹ ஹதெக்ம அதிவேக நெடுஞ்சாலை…