மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை…
Important
வடமேற்கு மாகாண சபை வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
வடமேற்கு மாகாண சபை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03.03) அதிகாலை அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சோதனை…
Amazon நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழ்நிலைக்கிடையில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான Amazon நிறுவனத்தின் பல தரவு மையங்கள்…
இலங்கையில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்!
சர்வதேச மட்டத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுடன் தொடர்புடைய இடங்களில்…
மத்திய கிழக்கு குறித்து விவாதிக்க ஒன்றுகூடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையேயான சிறப்பு கலந்துரையாடல் இன்று (03.03) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற…
ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இன்று (03.03) அதிகாலை இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்…
இன்றும் பல விமானங்கள் ரத்து!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்நிலை காரணமாக, கட்டுநாயக்க விமனநிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த 57 விமான சேவைகள் இன்று…
சைப்ரஸ் இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்!
தென் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் மேலும் விவரங்களை…
எரிபொருள் வரிசைகளை உருவாக்க வேண்டாம்!
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையையடுத்து நாட்டில் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை…
”ஈரான் மீதான தாக்குதல்களை ஏற்றுகொள்ள முடியாது” – சீனா அதிரடி!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்…