இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அபாரம்

இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அபாரம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை…

எலான் மாஸ்க்கிற்கு ரணில் நன்றி தெரிவிப்பு

இலங்கையில் செய்மதி இணைய சேவையினை ஆரம்பித்தமைக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி…

வவுனியாவில் ஸ்பா நிலைய ஆரம்பம் தடுக்கப்பட்டது

வவுனியாவில் ஸ்பா நிலையம் ஒன்று திறக்கப்படுவதற்கான பெயர் பலகை இன்று நாட்டப்பட்டது. இதற்கான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து சம்பவ இடத்துக்கு…

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசசபை தவிசாளர் சந்திப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திரசேகர மற்றும்…

பங்களாதேஷ் அணிக்கெதிராக தடுமாறி மீண்ட இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் இடையிலான…

இந்தியாவுக்கு எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என கடற்றொழில்,நீரியல்…

இலங்கை, பங்களாதேஷ் முதல் ஒரு நாள்ப்போட்டி ஆரம்பம்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆர்மபித்துள்ளது. இரு அணிகளும் 3 ஒரு…

தினப்பலன் – 02.07.2025 புதன்கிழமை

மேஷம் – வெற்றி ரிஷபம் – போட்டி மிதுனம் – அமைதி கடகம் – தெளிவு சிம்மம் – எதிர்ப்பு கன்னி…

மீன்பிடி படகு விபத்துகள் குறித்து ஆராய சிறப்பு குழு!

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை துணை அமைச்சர் ரத்ன கமகே…

மின்சார திருத்த மசோதா மீதான தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு!

மின்சார திருத்த மசோதா மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை சபாநாயகர் இன்று (30.06) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, தொடர்புடைய மசோதாவின்…