மின்சார சபை ஊழியர்களின் விசேட கலந்துரையாடல் இன்று..!

மின்சார சபை ஊழியர்கள் குழுவொன்றின் சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்…

போக்குவரத்து விதிமீறல்கள் சிசிடிவி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு..!

கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

தினப்பலன் 22.01.2024 – திங்கட்கிழமை!

மேஷம் – பெருமை ரிஷபம் – அமைதி மிதுனம் – உழைப்பு கடகம் – ஆக்கம் சிம்மம் – ஆதரவு கன்னி…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…

மலையகத்தில் பிரமாண்ட முறையில் தேசிய தைப்பொங்கல் விழா..!

பிரமாண்ட முறையில் ஹட்டனில் தேசிய தைப்பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்…

சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து..!

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீPதரனுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய அமைச்சர்..!

தேவையான அளவு அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து…

ஜனாதிபதி மற்றும் மாலைதீவு உப ஜனாதிபதி இடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்; மாலைதீவு உப ஜனாதிபதி {ஹசைன் மொஹமட் லத்தீப் ஆகியோரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உகண்டாவின் கம்பாலா…

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு..!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்…

பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட விஸ்வ புத்தவிற்கு விளக்கமறியல்..!

விஸ்வ புத்த எனும் பெயரில் பௌத்த மதத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…