நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு..!

இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் SUZUKI Shunichi பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த தேசிய…

”மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானிய முடியரசின் கடப்பாட்டை நினைவூட்டுகிறேன்” – மனோ

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட  இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக…

மசகு எண்ணெய் விலை 4 வீதத்தால் அதிகரிப்பு..!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும்…

சுகாதார அமைச்சருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..!

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்…

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக…

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13.01) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…

உயர்தர பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் வினாத்தாள் பரவல்..!

இந்த ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடத்திற்கான விவசாய…

பிரித்தானிய இளவரசி ஆன் முகமாலைப் பகுதிக்கு விஜயம்!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் அவர்கள் நேற்று(11.01) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச…

ஆப்கானிஸ்தானோடு வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (11.01) முதலாவது T20 போட்டியாக மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 6…

பேருந்துகளில் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை!

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும்,…

Exit mobile version