தினப்பலன் 13.01.2024 – சனிக்கிழமை!

மேஷம் –பொறுமை ரிஷபம் – நட்பு மிதுனம் – செலவு கடகம் –உற்சாகம் சிம்மம் – நன்மை கன்னி – விருத்தி…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்..!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் இந்த மனு…

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளிடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய…

எதிர் கட்சித் தலைவர் மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் இடையே சந்திப்பு..!

நாட்டிற்கு விஜயம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுக்குழுவினரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய…

கனமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு “ஏர் நிலம்”அமைப்பின் மனிதாபிமானப் பணி

தாயக மக்களுக்கு பல்வேறுபட்ட சமுக நலப்பணிகள் ஆற்றிவரும் “ஏர் நிலம்” அமைப்பு அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி…

நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு..!

இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் SUZUKI Shunichi பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த தேசிய…

”மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானிய முடியரசின் கடப்பாட்டை நினைவூட்டுகிறேன்” – மனோ

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட  இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக…

மசகு எண்ணெய் விலை 4 வீதத்தால் அதிகரிப்பு..!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும்…

சுகாதார அமைச்சருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..!

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்…