தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் – ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி..!

தாய்வானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான லை சிங் டி 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.…

யோகட் மற்றும் பால் பக்கற்றின் விலை அதிகரிப்பு..!

யோகட் மற்றும் பால் பக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதன்படி, யோகட்…

உரத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை..!

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூடை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த…

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசிய வலைப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இடையே சந்திப்பு..!

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவுக்கும் அடுத்த ஆசிய சம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சி பெற்று வரும் தேசிய வலைப்பந்தாட்ட அணியின் வீரர்களுக்கும்…

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் துஷாரா இந்துனில்…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகத்தில் மாற்றம்?

கைதிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகம் எதிர்காலத்தில் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 897 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 897 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 24 சந்தேக…

ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுவிட்சர்லாந்திற்கு 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில்…

மதுபானசாலைகளுக்கு பூட்டு..!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி…

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் வெளியானமை குறித்து விசாரணகள் ஆரம்பம்..!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த…