தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு புதிய நிறைவேற்று அதிகாரி..!

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விசேட வைத்தியர் சவின் சேமகே நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் வைத்தியர்…

வித்தியா கொலை வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு..!

பாடசாலை மாணவியான வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள்…

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் நியமனம்!

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் கல்வி அமைச்சராக பணியாற்றிய கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய அவர் பிரான்சின் இளைய…

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

பெறுமதி சேர் வரியை மேற்கோள்காட்டி அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகல்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனை அறிவித்ததோடு…

தப்பிப்பிழைத்த இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (08.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில்…

இராஜாங்க அமைச்சரினால் மண்முனைப்பற்றில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு!

மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்…

இந்தோனேஷியாவில் நில நடுக்கம்!

இந்தோனேசியாவில் உள்ள தலோத் தீவுகள் அருகே உள்ள கடலில் ரிக்டர் அளவுகோலில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாக சர்வதேச…

யாழில் 86 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

”இது தேர்தல் ஆண்டு ” – மஹிந்த அமரவீர

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு பிரதான தேர்தல்களில் ஒன்றை இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாங்கம்…