தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அடங்கிய பையொன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.…
Important
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் விசேட அறிவிப்பு..!
நீர் கட்டணம் செலுத்தப்படுவது சுமார் 15 % குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. உண்டியல்கள் மூலம்…
தினப்பலன் 29.12.2023 – வெள்ளிக்கிழமை!
மேஷம் – தெளிவு ரிஷபம் – கவனம் மிதுனம் – சினம் கடகம் – அசதி சிம்மம் – பரிவு கன்னி…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
ஜப்பானில் இரு நிலஅதிர்வுகள் பதிவு..!
ஜப்பான் கடற்பகுதியில் இன்று பிற்பகல் நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன. குறித்த நிலஅதிர்வு 6.5மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. முதல் நிலஅதிர்வு ஏற்பட்டு 22 நிமிடங்களின் பின்னர்…
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்..!
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி று.ஆ.N.P. நீல் இத்தவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல்…
கொழும்பு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தட்டம்மை நோய்..!
கொழும்பு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை,…
கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
குழந்தைகள் மத்தியில் கோவிட் பரவும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல…
மட்டக்களப்பில் கடும் மழை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சம் 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா பிரதேசத்தில்…