பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 109…
Important
இரண்டு நாட்களில் நிறைவடைந்த இந்தியா, தென்னாபிரிக்கா டெஸ்ட்
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளது. வேகமாக நிறைவடைந்த…
வரப்பிரசாதங்கள் சலுகைகளைக் கொண்டு கூட்டுச் சேர்த்துக் கொள்ளும் கொள்கை எம்மிடம் இல்லை.- சஜித் பிரேமதாச கருத்து..!
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமே நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சித்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்ப்பு..!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு…
மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதம் வரை அதிகரிப்பு..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி…
தற்கொலைக்கு தூண்டும் மதப் பிரச்சாரம்!
மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்…
மக்கள் மீதான பொருளாதார சுமை விரைவில் நீங்கும் – நலின் பெர்ணான்டோ!
2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான பொருளாதார சுமை…
லிந்துலையில் தீ விபத்து!
தலவாக்கலை, லிந்துல ரஹான்வத்த தோட்டத்திலுள்ள தோட்ட சுண்ணாம்பு அறை வீடுகளில் இன்று (04.01) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார்…
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி.…
ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான…