ஈரானில் இடம்பெற்றுள்ள இரண்டு குண்டுவெடிப்புகளில் 103 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா…
Important
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
மட்டக்களப்பில் 45 உயர்தர பரீட்சை மையங்களும் தயார் நிலையில்!
இன்று (04.01) நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை மட்டக்களப்பில் 45 பரீட்சை நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான…
தினப்பலன் 04.01.2024 – வியாழக்கிழமை!
மேஷம் – மகிழ்ச்சி ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – ஆதரவு கடகம் – இன்பம் சிம்மம் – பாசம் கன்னி…
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு..!
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன்…
தேர்தலை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார்..!
2024ஆம் ஆண்டில் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் எனவும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக உள்ளதாக அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்…
ஆப்கானிஸ்தானில் இரு நில அதிர்வுகள் பதிவு..!
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் இரு நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பைசாபாத் நகரிலிருந்து 126 கிலோமீற்றர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவில் முதல்…
கிளிநொச்சியில் வாக்காளர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!
நாட்டில் பல பகுதிகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் (02.01) திகதி தொடக்கம்…
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் ஹமூத் உஸ் சமான் கான் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று…
ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அனைத்து வீதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…