நூற்றுக்கணக்கான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் கைது..!

நூற்றுக்கணக்கான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்படி, 200 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக…

மருந்து ஒவ்வாமையினால் பதிவாகும் உயிரிழப்புகள்..!

மருந்து ஒவ்வாமை காரணமாக யாழ்; பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் விடுவிப்பு..!

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் நாளைய தினம் விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் விசேட பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்…

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு..!

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. நிலஅதிர்வானது இன்று அதிகாலை 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக புகுணு ஜேர்மன்…

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது 60 வயதில் காலமானார். அவர் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும்;…

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள போதிலும் தீர்வுகள் கிடைக்கக்பெறவில்லை..!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டு தருமாறு கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் தொடர்கின்றது. சித்தாண்டி முருகன்…

மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக கனகேஸ்வரன் கடமையேற்பு.

மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. கனகேஸ்வரன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த…

யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு..!

சிறைச்சாலைகள் தொடர்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் பொலிஸாருடன் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

Exit mobile version