பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்..!

கொலன்னாவ பகுதியில் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படையினர்…

கிராண்ட்பாஸ் பகுதியில் கொலை சம்பவம் பதிவு..!

கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது காயமடைந்த நபர்…

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பெரிதும் பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் இதுவரை 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த…

லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து..!

லிபிய கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 61 பேர் நீரில்…

கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு..!

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி…

இந்தியாவில் மீண்டும் கொரோனா..!

இந்தியாவின் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 15 ம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய,…

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம்..!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட…

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு..!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6% அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின்…