இலங்கை கிரிக்கெட் புதிய தெரிவுக்குழு

இலங்கை கிரிக்கெட் அணியை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட 10 பேரடங்கிய…

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் – டக்ளஸ் உறுதி!

எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் செய்யும் செயல்!

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து…

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணிக்கு அதிர்ச்சி தோல்வி. பங்களாதேஷிற்கு முதலிடம்

இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று (11.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில்…

”யாழ்ப்பாணத்தில் நதி ஒன்றை உருவாக்க வேண்டும்” – பவித்ரா வன்னியராச்சி

வடக்கிற்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்திற்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன…

குடியுரிமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் நுரைச்சோலை மின் பிறப்பாக்கி..!

பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி இயந்திரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக…

VAT திருத்தச் சட்டமூலத்தினை விவாதத்திற்குட்படுத்துவதற்கான வாக்கெடுப்பு முடிவுகள்..!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்படுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பெறுமதி…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்…

24 மணி நேரத்தில் 297 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகளால் 297 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…