சர்வதேச தொழிலாளர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடவிதானம் வடிவமைக்கப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள நாற்பது இலட்சம் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட…

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பில் ஜனாதிபதி ரணில்

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு…

IMF இன் இரண்டாவது கொடுப்பனவு டிசம்பர் மாதம் கிடைக்கலாம் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக…

STF கைப்பற்றிய சட்டவிரோத சிகரெட்டுகள் தொடர்பில் விடேச அறிவிப்பு! (Update)

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கூடிய கொள்கலன் பாரவூர்தி தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க…

கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்!

கிராண்ட்பாஸ் கெத்தாராம வீதி பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவலை அணைப்பதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ…

டிசம்பர் முதல் RM Parks இலங்கையில்!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks இலங்கையில் அடுத்த மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும்…

ஆசிய கிரிக்கெட் சம்மேளன தலைவருடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிய கிரிக்கெட் சம்மேளன தலைவரும், இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷா உடன் நேற்று(16.11)…

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் விமர்சிக்கிறார்கள் – பிரசன்ன!

கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதாக ஆளும் கட்சியின்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் உட்பட்ட கோப் குழுவின் கூட்டங்கள் ஒத்திவைப்பு.

பாரளுமன்ற பொது நிறுவன குழுவின் சகல கூட்டங்களும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கோப் குழுவின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்…