கசிப்பு தயாரித்த சீன பிராஜைகள் கைது!

வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19.10) கொழும்பு துறைமுக நகரில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரியும் சீனப் பிரஜைகள் இருவர் சந்தேகத்தின்…

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கிய போட்டி ஆரம்பம்

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 18 ஆவது போட்டி இந்தியா, பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில்…

வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது…

பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் மருத்துவமனைகளை தயார்படுத்திய பொலிஸார்?

உயர்கல்விக்கு ஏற்பட்டுள்ள மரண அடி தொடர்பில் நேற்று (19.10) இடம்பெற்ற விவாதத்தில் தான் பல கருத்துக்களை முன்வைத்ததாகவும்,மாணவர்களால் 3 வேளையும் சாப்பிட…

நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை – மருந்துகளை வழங்குவதில் சிக்கல்!

நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்துகளை விநியோகிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

நச்சுப் புகையை சுவாசித்த சிலர் வைத்தியசாலையில் அனுமதி!

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள…

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வழிமாநாடாளாவியல் திணைக்களம்…

மின் கட்டண உயர்வுக்கு அனுமதி

மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்காக இலங்கை மின்சார சபையினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று(20.10)…

ஜனாதிபதி மற்றும் சீன துணைப் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறக்க…

இந்தியாவின் அபாரம் தொடர்கிறது

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பூனேயில் இன்று (19.10) நடைபெற்ற உலககிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டியில் இந்தியா அணி மீண்டும்…