தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

மூடப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் 2 பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13.10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக…

இந்தியாவின் பந்துவீச்சில் உருண்ட பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பன்னிரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா, அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில்…

தொழுநோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல்!

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்கள்…

இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஆரம்பம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பன்னிரண்டாவது போட்டி ஆரம்பித்துள்ளது. இந்தியா, அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ள…

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி – ஒருவர் கைது!

ஆன்லைனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த ஒருவர், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி…

காஸா எல்லையில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 60 சதவீதமானோர் பெண்கள் மற்றும்…

கேன் வில்லியம்சனின் வருகையும் நியூசிலாந்து அணியின் தொடரும் வெற்றிகளும்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டியில் நியூசிலாந்து அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதல் சுற்றின்…

தினபலன் (14.10.2023) சனிக்கிழமை!

மேஷம் – இன்பம் ரிஷபம் – பயம் மிதுனம் – மகிழ்ச்சி கடகம் – தாமதம் சிம்மம் – நன்மை கன்னி…

பொலிஸ் நிலையத்தில் தீவைத்துக்கொண்ட பெண்!

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தனக்கு தானே…