செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினரால் வவுனியாவிலுள்ள ஆட்சிபுரம், சமனங்குளம் எல்லப்பர் மருதங்குளம்…
Important
தேசிய முகாமுக்கு தெரிவான நுவரெலியா வீரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்துள்ள தேசிய இளைஞர் தகுதி முகாமைத்துவம் – 2023 போட்டியில் நுவரெலியா மாவட்ட 19 வயதிற்கு உட்பட்ட…
உலகக்கிண்ணத்தில் இந்தியாவை வெல்ல முடியாது! அவுஸ்திரேலியாவை வெல்லலாம் என்ற நிலை உருவானதா?
உலகக்கிண்ணத்தில் இந்தியாவை வெல்ல முடியாது! அவுஸ்திரேலியாவை வெல்லலாம் என்ற நிலை உருவானதா? – Video
மின்சார கட்டணத்திற்கு மேலும் ஒரு வரி சேர்ப்பு!
லெகோ நிறுவனம் எனும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் இம்மாதம் முதல் மின்சார கட்டணத்துடன் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரியை…
உலகக்கிண்ணத்தில் களமிறங்கும் அஷ்வின்
உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியா அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பிடித்திருந்த அக்ஷர் பட்டேல்…
நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோட்டர்டாமில் உள்ள மருத்துவ மையத்தில்…
நீதிபதி பதவி விலகல் தோல்வியடைந்த நாடு என்பது உறுதி-மனோ
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பதவி விலகியதன் மூலம், இந்த நாடு தோல்வியடைந்த நாடு என்பது உறுதியாகியுளளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்…
IMF இரண்டாம கட்டப்பேச்சு வார்த்தைகளை சாதகமாக செல்கிறது – பதில் நிதியமைச்சர்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாகவும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு…
உயிர் ஆபத்து-முல்லை நீதிபதி பதவி விலகல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா தான் மாவட்ட நீதிபதி, நீதவான் மன்ற நீதிபதி, குடும்ப நல நீதிபதி, முதன்மை நீதிமன்ற நீதிபதி,…
இன்றைய வானிலை!
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அதன்படி, இன்று (29.09) மேல்,…