ஓய்வு பெற்றார் பளுதூக்கல் வீரர் சுதேஷ் பீரிஸ்

இலங்கையை பிரதிநித்துவம் செய்து ஒலிம்பிக் போட்டிகள் வரை பளு தூக்கல் வீரர் சுதேஷ் பீரிஸ் இன்று(06.09) தனது ஓய்வை அறிவித்துள்ளார். 25…

பாகிஸ்தான் அணிக்கு சுப்பர் 04 இல் வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டியான சுப்பர் 04 தொடரின் இன்றைய(06.09) பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான்…

தினப்பலன் 07.09.2023 வியாழக்கிழமை!

மேஷம் – வெற்றி ரிஷபம் – செலவு மிதுனம் – தெளிவு கடகம் – லாபம் சிம்மம் – பரிசு கன்னி…

“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் மாதம் கொழும்பில்…

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான…

முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில்…

இலங்கை மின்சார சபையில் ஆட்குறைப்பு செய்ய திட்டம்!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத் திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…

உண்மைகளைக் கண்டறிய அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு காரணம தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருப்பதால் தானா? என எதிர்கட்சி…

மகத்தான சாதனைகளை புரிந்த வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை!

இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம்…

‘சேனல் 4 வெளியிட்டதை நான் முன்னரே கூறினேன்’ – மேர்வின் சில்வா அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட காணொளியில் ராஜபக்சக்களின் தலையீடுகள் குறித்து பேசும் போது, இந்த உண்மையை முதலில்…

03 மாதத்தில் 40இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

கடந்த 03 மாதக் காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 40 இற்கும் மேற்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி…