போட்டிப் பரீட்சையான உயர்தரப் பரீட்சைக்கு பிள்ளைகள் அதிக எதிர்பார்ப்புகளுடன் தோற்றுகின்றனர். இருப்பினும் 2023 ஆம் ஆண்டு உயர்தரத்திற்கு தோற்றும் பிள்ளைகள் கடுமையான…
Important
உலகக்கிண்ண இந்தியா அணி அறிவிப்பு
இந்தியாவில் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி ஆர்மபித்து, நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட்…
விமான நிலையத்தில் செப்பு கம்பிகள் திருட்டு – நால்வர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 07 இலட்சம் ரூபா பெறுமதியான…
அரசியல் கூட்டணிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ள ஐ.ம.ச கலந்துரையாடல்!
ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்காலத்தில் கட்டியெழுப்பவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கு ஆதரவைப் பெறும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி பாகிஸ்தான் லாகூரில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை…
உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் புதிய தீர்மானம்!
எந்த காரணத்திற்காகவும் உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதனால் ,…
குண்டுதாக்குதல் விவகாரம் : சர்வதேச விசாரணையை நாடவும் தயார்!
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் வெளியிட்ட காணொலி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என…
அரசாங்கம் தேர்தலை நடத்தாது!
தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05.09) ஊடகங்களுக்குக்…
கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது – புட்டின் திட்டவட்டம்!
தங்களது வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமுற்படுத்தப்படாது என்று ரஷ்ய அதிபா்…
‘சஜித்தை கொலை செய்ய யாருக்கும் ஆர்வமில்லை’ – பாலித ரங்கே பண்டார!
சஜித் பிரேமதாசவைக் கொல்வதில் யாருக்கும் ஆர்வம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.…