இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி,…
Important
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?
தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் பெரும் பக்கபலமாக இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என…
ஆசிய கிண்ண சுப்பர் 04 ஆரம்பம்!
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளான சுப்பர் 04 தொடர் இன்று(06.09) ஆரம்பித்துளளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி…
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும்!
நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாப்பதில் மட்டும் ஈடுபடும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள்…
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைத்திருப்ப வேண்டாம்” – பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே “செனல்-4“ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர்…
முக்கிய வரியில் இருந்து விலக்கு!
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், உள்ளூர் நெல் உற்பத்திக்கும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து (SSCL) விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க…
நல்லாட்சி காலத்தில் தான் இனப்பிரிச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன!
ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு விழா இன்று (06.09) சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறுகிறது. இந்நிலையில்…
தயாசிறி ஜயசேகர பதவி நீக்கம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், கட்சியின் உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின்…
முத்துராஜாவிற்காக தாய்லாந்து செல்லும் இலங்கை குழுவினர்!
இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டுச்செல்லப்பட்ட ‘முத்துராஜா’ என்ற யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு குழுவினர் தாய்லாந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய விலங்கியல் பூங்காவின்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹரின் மற்றும் மனுஷவின் கருத்து…
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் மறைமுக…