கோப் குழு நாளை (04.09) கூடவுள்ளது. இதன்போது துறைமுக அதிகார சபை அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுப்…
Important
இன்றைய வானிலை…..!
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (03.09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
இலங்கை மகளிர் அணிக்கு வரலாற்று முக்கியத்துவ வெற்றி
இலங்கை மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 20-20 போட்டியில் இன்று(02.09) இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.…
ஆசிய கிண்ணம்- இந்திய பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 இன் மூன்றாவது…
வடக்கின் கைத்தொழில் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு!
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடல்!
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (02.09) இடம்பெற்றுள்ளது. இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் தலைவர் சிவராமன்…
இந்தியா,பாகிஸ்தான் மோதல் – இரு அணிகளுக்கும் வாய்ப்பான இலக்கு
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 இன் மூன்றாவது போட்டி கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில்…
யாழில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தல்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று…
சிங்கப்பூர் ஜனாதிபதியாகிய தமிழன்
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியதாக இந்திய வம்சாவளி தமிழன் தர்மன் சண்முகரட்ணம் வெற்றி பெற்றுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி…
கருத்தடை மாத்திரைகளை விநியோகம் செய்த பெண் கைது!
அனுராதபுரம் – யாழ்ப்பாண சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம்…