கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 07 இலட்சம் ரூபா பெறுமதியான…
Important
அரசியல் கூட்டணிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ள ஐ.ம.ச கலந்துரையாடல்!
ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்காலத்தில் கட்டியெழுப்பவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கு ஆதரவைப் பெறும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி பாகிஸ்தான் லாகூரில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை…
உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் புதிய தீர்மானம்!
எந்த காரணத்திற்காகவும் உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதனால் ,…
குண்டுதாக்குதல் விவகாரம் : சர்வதேச விசாரணையை நாடவும் தயார்!
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் வெளியிட்ட காணொலி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என…
அரசாங்கம் தேர்தலை நடத்தாது!
தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05.09) ஊடகங்களுக்குக்…
கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது – புட்டின் திட்டவட்டம்!
தங்களது வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமுற்படுத்தப்படாது என்று ரஷ்ய அதிபா்…
‘சஜித்தை கொலை செய்ய யாருக்கும் ஆர்வமில்லை’ – பாலித ரங்கே பண்டார!
சஜித் பிரேமதாசவைக் கொல்வதில் யாருக்கும் ஆர்வம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.…
இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
இலங்கை நாடாளுமன்றம் இன்று (05.09) கூடுகிறது. இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக் குறித்து விசேட கவனம்…
‘என் உயிருக்கு ஆபத்து’ – சஜித் கூறுகிறார்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரைப் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு ஆர்வமுள்ள குழுக்கள் அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்க திட்டமிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர்…