பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்ட மின்சார பஸ்களின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 200 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்…
Important
ஐக்கிய மக்கள் சக்தி வேறு எங்கும் முதலீடு செய்யவில்லை!
இந்நாட்டிலுள்ள சில கட்சிகளைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி தீவுகளிலும், வணிகங்களிலும் அல்லது பிற இலாபகரமான முயற்சியாண்மைகளிலும் முதலீடு செய்யவில்லை என எதிர்கட்சி…
விசா முறையை இலகுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விசா முறையை இலகுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தற்போதைய விதிமுறைகளின்படி,…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (28.08)…
குழந்தை பெற்றுக்கொண்ட 15 வயது சிறுமி – மறைக்க முயன்ற வைத்திய நிபுணர்!
15 வயது சிறுமியொருவர் குழந்தைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தை வைத்திய நிபுணர் ஒருவர் மறைக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வைத்தியர் இந்த…
திருகோணமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள்…
புகையிரத கடவைகளில் மின்சார அமைப்புகள் செயலிழந்துள்ளன!
வெளிநாட்டு உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட புகையிரத கடவைகளில் மின்சார சமிக்ஞை அமைப்புகளை நிறுவும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 188 அமைப்புகளில் 94…
13 ஆவது திருத்தம் – 08 ஆவது ஜனாதிபதி வந்தாலும் முடியாது!
மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
வானில் தோன்றும் நெருப்பு வளையம்!
அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது.…
ரோஹிதவால் செலுத்தப்பட்ட செய்மதி குறித்து கேள்வி கேட்க முடியாது!
ரோஹித ராஜபக்ஷவினால் கடந்த காலங்களில் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவு தனியார் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். பண்டாரகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன…