பெருந்தோட்ட மக்கள் மீதான அடக்குமுறை – சஜித் கண்டனம்!

பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22.08)…

ஜெனிவா செல்ல தயார்!

நாட்டின் தற்போதைய சுகாதார சீர்கேடு குறித்து “ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்” மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…

காலி சிறைக் கைதிகளை இடமாற்றுவது நிறுத்தம்!

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை இடமாற்றம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கைதிகளை வெளியேற்றும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலி…

சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

யாரேனும் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தால் அதற்கு  எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக…

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

இலங்கையில் அண்மைக்காலங்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்…

வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு உடனடி தீர்வு!

பொது போக்குவரத்து பேருந்துக்கள், லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதில் எழும் கடன் கடிதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும்…

பாராளுமன்றத்தில் அமளிதுமளி!

மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் 03 தோட்ட குடும்பங்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்றத்தில்…

நாட்டில் 216 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் தற்போது 216 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதாரத்துறையின் மேலதிக செயலாளர் வைத்தியர்…

ஆசிய கிண்ணத்திலிருந்து வெளியேறும் இலங்கை வீரர்

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் டுஸ்மாந்த சமீர தெரிவு செய்யப்படவில்லை. கைமூட்டு தசைநாரில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக…

உரங்களை இறக்குமதி செய்வதாக கூறி நிதிமோசடி!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக கூறி 160 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது…