சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த சந்தர்ப்பத்தினை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சார்பாக…
Important
தேசிய கீதத்தை பாடுவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழிவு!
தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில்…
ரத்வத்தை தோட்டத்துக்கு அமைச்சர் சென்றும் பயன் என்ன? மனோ பாரளுமன்றத்தில் காட்டம்
அப்பாவி தொழிலாளர் குடும்பத்தின் மீது மனிதபிமானமற்ற முறையில் அராஜகம் புரிந்து, குழந்தை அழுகின்ற வேளையிலும், வீட்டை உடைத்து துவம்சம் செய்த மாத்தளை…
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி!
சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong)…
ஆசிய கிண்ண பங்களாதேஷ் அணி
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பங்காளதேஷ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உபாதையடைந்த எபடாட் ஹொசைன் மாத்திரமே பங்களாதேஷ் அணியில்…
முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய பிரிகோஜின்!
கடந்த ஜூன் மாத இறுதியில் வெடித்த முழுமையற்ற எழுச்சிக்குப் பிறகு, ரஷ்ய வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் முதல் முறையாக…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும்…
பெருந்தோட்ட மக்கள் மீதான அடக்குமுறை – சஜித் கண்டனம்!
பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22.08)…
ஜெனிவா செல்ல தயார்!
நாட்டின் தற்போதைய சுகாதார சீர்கேடு குறித்து “ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்” மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…
காலி சிறைக் கைதிகளை இடமாற்றுவது நிறுத்தம்!
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை இடமாற்றம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கைதிகளை வெளியேற்றும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலி…