2022 ஆம் ஆண்டுக்கான உயர்த்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதத்தின் இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை…
Important
தைவான் எல்லைப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!
தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவ ஒத்திகையில் இன்று (19.08) ஈடுபட்டுள்ளது. தைவானின் துணை ஜனாதிபதியான வில்லியம் லாய் அமெரிக்கா சென்று…
அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம்!
வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…
ஒரு கிலோவுக்கும் அதிகமாக தங்கம் வைத்திருந்தவர் கைது!
ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
கோழி இறைச்சி, முட்டையின் விலையையும் குறைக்க முடியும்!
மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை…
உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத பிரதிநித்துவம்!
உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளதாக…
மாகாண நிர்வாகச் செயற்பாடுகளில் இணைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு!
உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க,…
சோளத்திற்கான வரி குறைப்பு!
01 கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா எனும் இறக்குமதி வரி நேற்று (17.08) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.…
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
கொலம்பியாவில் நேற்று (17.08) இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல் நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவிலும்,…
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் நாரஹேன்பிட்டில் இருவர் கைது!
நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள்…