இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல்…

கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக எவ்வித மாற்றத்திற்கும் உட்படவில்லை – பிரதமர் ஆதங்கம்

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித…

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி

2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் (14.02) நடைபெற்றது…

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு – அமைச்சர் விஜித பங்கேற்பு

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக்கொள்ளவுள்ளார். ஓமானின் மஸ்கட்டில் எதிரிவரும் 16…

தினப்பலன் – 15.02.2025 – சனிக்கிழமை

மேஷம் – ஏமாற்றம் ரிஷபம் – நலம் மிதுனம் – சுகம் கடகம் – அமைதி சிம்மம் – பயம் கன்னி…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அமைச்சின் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும…

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க…

நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது கலந்துரையாடல்

ஐரோப்பிய ஆணையத்தின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்திற்கான இயக்குநரகத்தின் பிரதிநிதிகள் குழு, நேற்றைய தினம் (13.02) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று (14.02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தப் போலி…