இன்றைய தினமும் மின்வெட்டு

இன்றைய தினமும்(13.02) ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மாலை 05 மணி முதல் இரவு…

ஜனாதிபதி நாடு திரும்பினார்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13.02) காலை…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதிகாலை நேரங்களில் நாட்டின் பல…

தினப்பலன் – 13.02.2025 – வியாழக்கிழமை

மேஷம் – சாந்தம் ரிஷபம் – திறமை மிதுனம் – சஞ்சலங கடகம் – சிரத்தை சிம்மம் – வாழ்வு கன்னி…

வாத்துவையில் நபரொருவர் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது

களுத்துறை , வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின்…

வாசனை திரவியங்கள் ஏற்றுமதியில் வரலாற்று சாதனை

2024 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதி மூலம் 89,217 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி வருமானம்ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.…

வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி

மன்னார் பிரதேச சபை, நகரசபை, பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ்நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வங்காலை பறவைகள்…

அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெற்றது.…

ஜனாதிபதி மற்றும் குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும்குவைத் பிரதமர் ஷேக்…

சரித் அசலங்க அதிரடி. போராடக்கூடிய நிலையை அடைந்த இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெற்று…

Exit mobile version