குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும்…
Popular
அறுகம்பே சம்பவம் – பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டதாக தகவல்
ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க…
அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையைஎதிர்வரும் திங்கட்கிழமை (11.11) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு!
பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று (09.11) காலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில்
பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று (08.11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை,…
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 11 பேர் கைது
பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துண்டுப்பிரசுர விநியோகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், விடுவிப்புக்காக பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில்…
வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி நியமனம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்த்லில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக…
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08.11) நிறைவடைகின்றது. கடந்த மாதம் 30 இம்மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் தபால்…
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி…
புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நன்சான்றுப்…