ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார், அந்த கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின்…
Popular
ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய கட்சி தொடக்கம்
நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் கட்சியான ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ கொழும்பில் இன்று(09.10) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது…
2028 ஆம் ஆண்டு கடனை அடைக்க பொருளாதார ஸ்திரத்தன்மை வேண்டும் – சஜித்
2028 ஆம் ஆண்டு கடனை அடைக்க வேண்டுமானால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்பட வேண்டும் என முன்னாள் எதிர்கட்சித்…
நாடாளுமன்றத் தேர்தல் – தபால்மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில்எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை…
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அனுமதி
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.…
இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி
இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க…
அடுத்த வாரம் முதல் உர மானியம்
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
முன்னாள் அரசாங்கத்தின் திட்டங்களை நீக்க புதிய அமைச்சரவை ஒப்புதல்
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பு
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத் தொடருக்கு அமைவாக வெளி விவகார…
வேட்புமனுத் தாக்கல் – ஆட்சேபனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால்…