லெபனானில் உள்ள தூதரகத்தில் தஞ்சமடைந்த 32 இலங்கையர்கள்

லெபனானில் நிலவும் பதற்றம் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம்…

பொதுத் தேர்தல் – 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தின

பொதுத் தேர்தலுக்காக நேற்று(04.10) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் – சஜித் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய…

புதிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இந்திப் பிரதமர்

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைத்தந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (04.10) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார…

IMF பிரதிநிதிகள், ஜனாதிபதி இடையேயான 02வது சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகளுக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்இன்று (04.10) முற்பகல்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(04.10) இலங்கையை வந்தடைந்தார். இலங்கை ஜனாதிபதியுடன் இன்று(04.10) கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக, கலாநிதி…

புதிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த சரித ஹேரத்

அரசு இயந்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை, வாக்குகளாக வாக்குப் பெட்டிகளினுள் ஈடும் செயற்படே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற…

அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கக் கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03.10)…

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவு சாத்தியமா?

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியவுடன், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்தும் சாதகமான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள்…

அரச ஊழியர்களுக்கு பக்கபலமாக இருப்போம் – ஜனாதிபதி உறுதி 

வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…