பிரேஸிலில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி

பிரேஸிலில் 62 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று நேற்று (0908) வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை வெளியிட்ட சரத் பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இன்று(09.08) காலை இராஜினாமா செய்வதாக அறிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் தாம்…

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கபப்ட்ட முன்னாள் அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை…

அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய ஹரின் மற்றும் மனுஷ 

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டப்பூர்வமானது என உயர்நீதிமன்றம் இன்று(09.08)…

நாடாளுமன்ற உறுப்புறுரிமையை இழந்த ஹரின், மனுஷ

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரைகட்சியிலிருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள்…

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 05ஆம் திகதியுடன் தபால்…

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பெயரிடப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (08.08) காலை தமிழ்…

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை உறுதி

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில்…

அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 02 அமைச்சுக்களின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை…

தயாசிறியின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,…