வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்குத் திட்டம்..!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை நாளைய (15.06) தினத்திற்குள் இலங்கை,இறுதி செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.…

தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்த நாமல்    

தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றம் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும்,…

இரண்டாவது மீளாய்வுக்கு IMF ஒப்புதல் – வெளிவிவகார அமைச்சர் 

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில் – உறுதிப்படுத்திய சாகல

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடாமல், சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவாரென  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளி என தீர்ப்பு..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் போதைப் பொருட்கள் மற்றும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு புதிய குழு நியமனம் 

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை…

15 வருடங்கள் கடந்தும் வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை – சஜித்

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை…

தேர்தலில் நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி…

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட வடக்கின்…

விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி உட்பட 09 பேர் பலி

விமானத்தில் பயணித்த மலாவியின் துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 09 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…