தமிழ் பொது வேட்பாளர் முயற்சியை கடுமையாக விமர்சித்த டக்ளஸ் 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சியைாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ள…

மணிப்பூரில் குண்டுத் தாக்குதல் – CRPF வீரர்கள் பலி

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் மேற்கொண்டவெடிகுண்டுத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் பாதுகாப்புப்…

ஈரான் ஜனாதிபதியின் விருந்தில் சஜித்? 

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களை பரப்பும் அரச…

வெளிக்கொண்டுவரப்பட்ட வங்கி கணக்கு பண மோசடி

வங்கி கணக்கு உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படமால், நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குளிலிருந்து வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றப்படும் பெரும் மோசடி நடைபெற்றுவருவதாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. …

சுதந்திர கட்சியின் மற்றுமொரு புதிய நியமனம் 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று(25.04) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அரசியல் குழு…

பாலஸ்தீன விவகாரம் – ஈரான், இலங்கை ஜனாதிபதிகள் கருத்துப் பரிமாற்றம் 

காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை…

உலக உணவு திட்டத்தை கைகாட்டிய அரசாங்கம்

உலக உணவு திட்டத்தின் ஊடாகவே சிறுவர்களின் பாவனைக்கு உகந்ததல்ல எனக் கூறப்படும் அரிசித் தொகை வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் குறித்த அரிசித்  தொகையினை…

சுதந்திர கட்சியின் முக்கிய கலந்துரையாடல் இன்று 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று(25.04) மாலை விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள கட்சியின்…

பால்மா விலையில் மாற்றமில்லை? 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு  எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை திருத்தம்…

இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம்…